மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெரியபாளையம் அடுத்த பாகல்மேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகளை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

News image

பெரியபாளையம் அடுத்த பாகல்மேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Updated On :23 டிசம்பர் 2021, 9:23 am

பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகளை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பாகல்மேடு பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். பாகல்மேடு பகுதியில் சாலையோரம் குடிசைகள், அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. 

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பர்னாண்டோ  தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி மற்றும் ராஜ்கமல், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.