புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆத்தூர் அருகே போலி மணல் குவாரி: 5 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

ஆத்தூர் அருகே போலி மணல் குவாரி: 5 பேர் கைது

Updated On :3 பிப்ரவரி 2021, 4:19 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி மணல் குவாரி நடத்தி வந்த 5 பேரை கைது செய்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் விசாரித்து வருகிறார். 

இவர்களிமிருந்து 60 யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் அ. அன்புச்செழியன் விசாரணை மேற்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.