அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பாளை.யில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image

பாளை.யில் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

Updated On :4 பிப்ரவரி 2021, 6:16 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல்படைக்கு 57 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 மாதமாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

Story image

இப்பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம். டாமோர் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இதில் காவல் துணை ஆணையர்(சட்டம்-ஒழுங்கு) சரவணன், உதவி ஆணையாளர் முத்தரசு, ஆய்வாளர் பேச்சிமுத்து, ஊர்காவல்படை வட்டார தளபதி சின்னராஜா, துணை வட்டார தளபதி கனகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.