சேரம்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி மில்லத் நகரில் இன்று காலை குடியிருப்புப் பகுதிக்குள் ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :17 பிப்ரவரி 2021, 9:50 am








