கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கண்டிராதித்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம், கண்டிராதித்தம்  கிராமத்தில்  ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.

News image
கண்டிராதித்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Updated On :27 ஜனவரி 2024, 7:36 pm

DIN

அரியலூர் மாவட்டம், கண்டிராதித்தம்  கிராமத்தில்  ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், கண்டிராதித்தம் கிராமத்திற்கு அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

YouTube video thumbnail

போட்டியினை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அழித்து விடப்பட்டன. காளைகளை அடக்க களத்தில் 50 வீரர்கள் என சுழற்சி முறையில் 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டனர். காளையை  அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், ரொக்க பணம், கிரைண்டா், வெள்ளி பொருள்கள், சில்வா் பொருள்கள், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள்  வீரர்கள் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.