கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட நடமாடும் உணவு வழங்கும் சேவை: இந்திய ரயில்வேக்கு உத்தரவு
கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட நடமாடும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்திய ரயில்வே 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








