திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் கோலாகலம்: 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
முருகனின் ஐந்தாம்படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்கதர்கள் 3 ணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன்












