நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? மருத்துவ அதிகாரியின் அலட்சியப் பேச்சு
நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்று சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை செவிலியரிடம் பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? மருத்துவ அதிகாரியின் அலட்சியப் பேச்சு





