கொட்டும் மழையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் கம்பம் மெட்டு எல்லை சோதனைச் சாவடியில் கொட்டும் மழையில் தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார்.

கொட்டும் மழையில் தமிழக-கேரள எல்லையில் ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன்







