திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக விளங்குவது கரோனா தடுப்பூசிகள். உலகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

News image
சென்னையில் நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
Updated On :12 ஜூலை 2021, 10:43 am

DIN


சென்னை: கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக விளங்குவது கரோனா தடுப்பூசிகள். உலகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டில் இதுவரை 38 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை இதுவரை 26.97 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தாலும், சென்னையில் பல்வேறு பிரிவினருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் ஏரிக்கரை சாலையில் உள்ள நரிக்குறவர் காலனியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று துவக்கி வைத்துப் பார்வையிட்டனர்.

இந்த சிறப்பு முகாமில், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் ஏராளமானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.