காஞ்சிபுரம் அருகே ரூ.100 கோடி நில மோசடி: கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு
அரசுக்குக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் விசாரணைக்கு திங்கள்கிழமை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.










