மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி
மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.

பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, பெரம்பலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.









