அருப்புக்கோட்டை பெரிய கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகள்: விவசாயிகள் கவலை
அருப்புக்கோட்டையில் கண்மாய் நீர்ப்பாசனத்தையும் நிலத்தடி நீராதாரத்தையும் பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் பெருமளவில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்








