ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு
ஓ.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.










