தூத்துக்குடி: சுங்கத் துறை அதிகாரி வீட்டில் 80 சவரன் நகைக் கொள்ளை
தூத்துக்குடியில் பிரையன் நகரில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் வீட்டின் முன்புற கதவை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: சுங்கத் துறை அதிகாரி வீட்டில் 80 சவரன் நகைக் கொள்ளை








