மேட்டூர் அணையிலிருந்து ஆக. 1 முதல் பாசனத்துக்கு நீர்திறக்க அரசு உத்தரவு
மேட்டூர் அணையிலிருந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.










