தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கரோனா தொற்று தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பாதிப்பில் இருந்து மீளலாம் என மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும்.
தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஜீன் மாதத்திற்கான 42 லட்சம் தடுப்பூசிகளில் நேற்று சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
இதனால், இன்னும் 4 நாள்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய பிரச்னையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் - பிரதமா் மோடி கடும் சாடல்

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு

உணவகங்களில் இன்றுமுதல் பசிக்கு தேவையான உணவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

