பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் குறையும் கரோனா தொற்று: ஒரே நாளில் 442 பேருக்கு தொற்று 9  பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
புதுச்சேரியில் ஒரே நாளில் 442 பேருக்கு தொற்று
Updated On :12 ஜூன் 2021, 5:39 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,12,126 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் 7 நபர்கள், காரைக்காலில் 2 நபர்கள் என, கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களிம் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,677 -ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 5,715 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சிகிச்சை பெற்று 844 வீடு திரும்பியதால், இதுவரை மொத்தம் 1,04,7040 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆக்ஜிசன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் பெருமளவில் காலியாக உள்ளது என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.