பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை

புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
தடுப்பூசி
Updated On :18 ஜூன் 2021, 8:23 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள், பத்து நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அத்தகைய கடைகள், நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.