கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது
கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை தமிழகம் வந்தடைந்தது.

கர்நாடக அணைகளின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்து அடைந்துள்ளதால், நீரின்றி வரண்டு காணப்பட்ட ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்









