பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திமுகவுடன் நாளைக்குள் தொகுதிப் பங்கீடு: காங்.

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

News image
வீரப்பமொய்லி
Updated On :5 மார்ச் 2021, 6:57 am

DIN

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பமொய்லி, திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளை தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.