தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: மாலை 5 மணிக்கு வருமாறு மதிமுகவிற்கு அழைப்பு

மதிமுகவிற்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:40 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று (மார்ச் 6) மாலை 5 மணிக்கு வருமாறு மதிமுகவிற்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

திமுக - மதிமுக இடையே ஏற்கெனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் அதிருப்தியுடன் மதிமுக வெளியேறிய நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தையின்போது மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.