கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 மார்ச் 2021, 7:03 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

திருநெல்வேலி பேரவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் இந்தியர் கட்சியில் காமாட்சி நாதன் என்ற வேட்பாளர் முதலாவதாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மையங்களை ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.