திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு
Updated On :17 மார்ச் 2021, 9:44 am

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார். 

அவர், பாளையங்கோட்டை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப. சீதாராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.