கரோனா எதிரொலி: புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட சுகாதாரத்துறை சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை
புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட சுகாதாரத்துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)








