தமிழக மீனவர்கள் 40 பேர் கைது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை
தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.








