நெல் வயல்களில் தண்ணீர் நிரம்பி சாய்ந்த கதிர்கள்: விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக நெல் வயல்களில் தண்ணீர் நிரம்பி கதிர்கள் பாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

நெல் வயல்களில் தண்ணீர் நிரம்பி சாய்ந்த கதிர்கள்







