புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். முன்னாக கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற நிலையில் ரங்கசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.