விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,400 குறைவு!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2400 குறைந்துள்ளது தொடர்பாக...

News image

தங்கம் விலை - IANS

Updated On :2 ஏப்ரல் 2026, 3:47 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 2) ஒரே நாளில் ரூ. 2,400 குறைந்துள்ளது. இன்று காலை ரூ. 800 குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ. 1600 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 30-இல் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,10,160-க்கும், மார்ச் 31-இல் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,360-க்கும் விற்பனையானது.

மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்து ரூ. 1,12,400-க்கும் விற்பனையானது.

சென்னையில் இன்று(ஏப். 2) காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 100 குறைந்து 13,950 -க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,11,600 -க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கும் கிராமுக்கு ரூ. 200 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has dropped by Rs. 2,400 in a single day today (April 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.