தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை!
கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

திருத்தணி டாஸ்மாக் கடையில் திரண்ட மதுப்பிரியா்கள்.







