திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் புதன்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர்.








