வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மானாமதுரையை கடந்து சென்றது
வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரித் தண்ணீர் வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி பயணித்தது.

மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கிச் சென்ற வைகை அணைத் தண்ணீர்









