மழை வெள்ளம் பாதிப்பு: அடூர் அகரம் பகுதியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

பின்பு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். 
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.

உடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு எம்.பி, தமிழக அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என். நேரு மற்றும் பலர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com