மழை வெள்ளம் பாதிப்பு: அடூர் அகரம் பகுதியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.


கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
பின்பு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவரங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கினார்.
உடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு எம்.பி, தமிழக அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என். நேரு மற்றும் பலர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...