பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்
கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம் நடத்தி








