புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி
கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி









