சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சண்முகா நதி பாசன கால்வாயில் தண்ணீரை திறந்து மலர் தூவும் மாவட்ட ஆட்சியர் க.வீ,முரளீதரன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.









