பாலியல் தொந்தரவால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: கராத்தே பயிற்சியாளர் மீது புகார்
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே தனியார் பள்ளி கராத்தே பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கொடுத்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








