டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Updated On :6 அக்டோபர் 2021, 4:56 am


சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன்,  2014-17 வரை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைகேடாக கல்லூரி தொடங்க அனுமதியளித்து ரூ.3.26 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.