ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் கூட்ட நெரிசலை தடுக்கப் பேருந்து நிலையங்கள் மாற்றம்

ஆயுத பூஜை விடுமுறையின்போது கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
சென்னையில் கூட்ட நெரிசலை தடுக்கப் பேருந்து நிலையங்கள் மாற்றம்
Updated On :7 அக்டோபர் 2021, 5:29 am

DIN

ஆயுத பூஜை விடுமுறையின்போது கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை விடுமுறையின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வர். ஆகையால், கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியது,

தீபாவளி, பொங்கலை போல் கூட்ட நெரிசலை தடுக்க சென்னையில் இருந்து அக். 12, 13 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்பட்டு, போளூர் செல்லும் பேருந்துகள் தாம்பரத்திலிருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், திருப்பத்தூர், செய்யாறு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.