ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல்!

கிருஷ்ணகிரியில் சரஸ்வதி பூஜையையொட்டி குழந்தைகளுக்கான எழுத்து அறிவித்தல்  நிகழ்வு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

News image

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார்.

Updated On :15 அக்டோபர் 2021, 4:27 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சரஸ்வதி பூஜையையொட்டி குழந்தைகளுக்கான எழுத்து அறிவித்தல்  நிகழ்வு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், தங்கத்தாலான பொருளைக் கொண்டு குழந்தைகளின் நாக்கிலும், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார். 

Story image

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பெற்றோர்கள் உறவினர்கள் பங்கேற்றனர். 

Story image

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், தங்கத்தாலான பொருளைக் கொண்டு குழந்தைகளின் நாக்கிலும், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் எழுத்து அறிவித்தல் என்னும் வித்யாரம்பம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.