மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

News image
உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Updated On :21 அக்டோபர் 2021, 7:10 am

DIN

ராணிப்பேட்டை: நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி வியாழக்கிழமை செலுத்தபட்டது.

Story image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி செலுத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள், பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.