தமிழகத்தில் 3வது நாளாக கரோனா அதிகரிப்பு: புதிதாக 1,631 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் 3வது நாளாக கரோனா அதிகரிப்பு









