ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக டி. பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக இருந்த டி. பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமைச் செயலாளா் வி.இறையன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

