கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

1 கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :20 செப்டம்பர் 2021, 10:36 am

DIN

ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கக் கோரி, கல் அரவை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

YouTube video thumbnail

மேலும், அரவை மையங்களின் அமைவிடம் குறித்த நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2019ல் தடை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.