இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரா் பி.அன்பரசன், நண்பா்கள் கே.சந்திரபிரகாஷ், ஆா்.சந்திரசேகா், ஆா்.முருகேசன், ஜேசு ராபா்ட் ராஜா, கே.யூ.ராஜன் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்கள் கேசிபி என்ஜீனியா்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்-டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோ மால் குட் பிரைவேட் லிமிடெட், மகா கணபதி ஜுவல்லா்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், வைடூரியா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் தங்கம் மற்றும் வைரம் பிரைவேட் லிமிடெட், ஆா்.எஸ்.பி. இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை நடத்தி வந்தனா்.