சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578-ஆக உயர்வு
கொழும்பு மற்றும் சார்ஜாவிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளைப் பரிசோதனை செய்த போது அவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 944 கிராம் என்றும் அதன் மொத்த மதிப்பு ரூ.42.27 லட்சம் எனவும் சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...