மேய்ச்சலுக்கு சென்று கொள்ளிடம் ஆற்றின் திட்டில் சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகள் மீட்பு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ச்சலுக்கு சென்று சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகளை டி.எஸ்.பி லா மெக் தலைமையில் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை காலை படகுகள் மூலம் மீட்டனர்.











