கனமழையால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய உப்பாறு அணை!
தற்போது திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உப்பாறு அணை நிரம்பியுள்ளது.

உப்பாறு அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர்.










