எய்ம்ஸ் கட்டுமானம்: செப்.3-ல் தில்லி செல்கிறார் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லி புறப்படும் அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது தமிழகத்திற்கு 2 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com