கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்.








